மஞ்சரி, ஓம்சக்தி, குமுதம் ஹெல்த், இதழ்களில் எனது படைப்புக்கள் வெளியாகின்றன. இதுவரையில் நுற்றி எழுபது நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.
2011 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது
அளித்து கவுரவித்தது.
இரண்டு முறை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இலக்கியவட்டப் பரிசை பெற்றிருக்கிறேன்.
2018 ம் ஆண்டு தேனி மாவட்ட பாரதி கலை இலக்கியப் பேரவை நான் எழுதிய அற்புதமனிதர் அப்துல்கலாம் என்ற நூலை சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து கவரவித்தது.